June 12

img

காவிரி டெல்டா குறுவை நெல் சாகுபடி : ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு...

தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயப்பெருமக்களும், வேளாண் தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளி யினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்....

img

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படுமா?

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக் கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன

;